பின்னர், இரவு 12 மணியளவில் மீண்டும் பெட்ரோல் பங்க்கிற்கு வந்த லாரி ஓட்டுநர்கள், தூங்கிக் கொண்டிருந்த காளிமுத்துவை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, தப்பி ஓடிய மாரிமுத்து மற்றும் சரவணகுமார் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் தரைப்பாலத்தில் இருந்து குதித்ததில் காலில் முறிவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்