கடந்த சில நாட்களாக இரவில் மர்ம நபர்கள் கழிவுகளை கொட்டிவந்தது மக்கள் கவலையடைய காரணமாக இருந்தது. இளைஞர்கள் நடவடிக்கையுடன் செயல்பட்டு, உரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பொதுமக்கள், குடிநீர் மாசுபடுவதை தடுக்கும் வகையில், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அதிமுக முதல் அமமுக வரை.. டிடிவி தினகரனின் அரசியல் பயணம்