இதன் இடையே அந்த விமானம் காலை 11. 21 மணி அளவில் கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. சிறிது நேர ஓய்விற்கு பின்னர் அந்த விமானம் 12. 46 மணி அளவில் பார்சிலோனா கிளம்பி சென்றது. இதுபோல வெளிநாடுகளுக்கு செல்லும் தனியார் ஜெட் விமானங்கள் அடிக்கடி கோவை விமான நிலையத்திற்கு வந்து செல்வது வழக்கம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
41 பேர் மரணத்திற்கு காரணமே ஆதவ்தான்: மைத்துனர் பரபரப்பு குற்றச்சாட்டு