மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டியவர் ஆர். எஸ். புரத்தைச் சேர்ந்த கண்ணன் (50) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுகுறித்து கோவை மேற்கு போக்குவரத்து போலீசார் இன்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வைகாசி பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்