திட்டத்தில், சிறு/குறு விவசாயிகளுக்கு ₹22,000 மற்றும் பெரிய விவசாயிகளுக்கு ₹18,000-ம் தொகை பின்னேற்பு மானியமாக, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தப்படும். பயன்பெற விரும்பும் விவசாயிகள், சான்றுகளுடன் (சிட்டா, நில வரைபடம், ஆதார், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு நகல், புகைப்படம்) சூலூா் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 0422-2990014 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி