இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பீளமேடு போலீசார் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அதிக மது போதையில் பொன்னுசாமி உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பாலியல் தொல்லை: அரளி விதை குடித்த மாணவி