இந்நிலையில் இன்று(செப்.1) கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு லட்சுமி வந்தார். திடீரென மண்எண்ணையை உடல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் இதனை தடுத்து நிறுத்தி ரேஸ்கோர்ஸ் போலீசில் அவரை ஒப்படைத்தனர். போலீசார் லட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்