விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பஞ்சை நேரடியாக பஞ்சாலைகளுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும், விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது. மாநில அரசு தற்போதைய நூற்பாலைகளின் நிலையை கருத்தில் கொண்டு மின் கட்டணத்தை வருடா வருடம் உயர்த்தக் கூடாது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்