சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாநகராட்சி அனுமதியின்றி இடிக்க முயன்றதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். பழைய கட்டிடங்களை இடிக்கும்போது தவறுதலாக சமுதாயக் கூடத்தை இடிக்க முயன்றதாகவும், இனி இடிக்க மாட்டோம் என்றும் ஊழியர்கள் தெரிவித்ததை அடுத்து போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
சீனாவில் கத்தோலிக்கர்கள் மீது அரசு கடும் கட்டுப்பாடு