போலீசாரின் சோதனையை பார்த்து கஞ்சாவை கடத்தி வந்த நபர் அதனை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சாவை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் கஞ்சாவை விட்டுவிட்டு தப்பி சென்ற மர்ம நபர் யார் என சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் நிலையத்தில் கஞ்சா மூட்டை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்