தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக அந்த இடத்திற்கு வந்து நடவடிக்கை எடுத்தனர். கடுமையாக முயற்சி செய்த பிறகு, அவர்கள் அந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் அச்சத்தில் தவித்தனர். யானைகள் வனத்திலேயே இருப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விரல் ரேகை பதிவு: மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தல்