இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல், உக்கடம் வின்சென்ட் ரோட்டில் கஞ்சா விற்பனை செய்த பாலசுப்பிரமணி (30) மற்றும் ஜாபர் சாதிக் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்