இந்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பிரிந்து வாழும் என் மனைவி மற்றும் அவரது உறவினர்களின் தூண்டுதலினால்தான் சிறுமிகள் வைத்து என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளேன். எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, மனுவுக்கு பதில் அளிக்கும்படி அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தார்.
வைகாசி திருவிழா: கரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு