பள்ளித் தலைவர் அருள் ரமேஷ், மாணவர்களில் இரக்கம், மனிதநேயமும் சமூக பொறுப்புணர்வும் வளர இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் முக்கியமானவை, என்றார். நிகழ்வில் பள்ளித் துணைத்தலைவர் பூங்கோதை அருள் ரமேஷ், முதல்வர் பூனம் சயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்கள் இணைந்து எழுதிய அனுதாபக் குறிப்பு, பெரிய பதாகையாக தயார் செய்யப்பட்டு, ஆமதாபாத் அனுப்பப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.
கோவையில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு