இவ்வழக்கின் விசாரணை கோவை 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கின் விசாரணை இன்று முடிவுபெற்று கோபிகுமாருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 1,50,000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கினை சிறந்த முறையில் புலனாய்வு மேற்கொண்டு குற்றவாளி கைது செய்யப்பட்டு 55 நாட்களிலேயே நீதிமன்ற விசாரணை முடித்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த புலனாய்வு அதிகாரி ஆய்வாளர் சித்ரா தேவி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற முதல்நிலைக் காவலர் திரு. அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டினார்.
மாணவி கொலை.. கனிமொழியை முற்றுகையிட்ட கிராம மக்கள்