செடி கொடிகள் மற்றும் தாவரவியல் துறையில் நடைபெறும் ஆய்வுகள் குறித்து அதிகாரிகள், பேராசிரியர்களிடம் குழுவினர் கேட்டறிந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வ பெருந்தகை, கோவை மாவட்டம் புற்றுநோய் பரிசோதனையில் முதலிடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியருக்கும் நிர்வாகத்தினருக்கும் பாராட்டுகள் தெரிவித்தனர்.
கர்நாடகாவில் சோகம்: ஏரியில் மூழ்கி 6 பேர் பலி