மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அறிமுக விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், புத்தகத் திருவிழா தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்குக் கட்டணமில்லாமல் திறந்திருக்கும். இந்த ஆண்டு, 280-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன என்று தெரிவித்தார்.
புதிய வாக்காளர்கள் சேர்ப்பு: அன்புமணி அழைப்பு