மேலும் சஞ்சய் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதன் காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்த சஞ்சய் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த கடைவீதி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாரத்-சான்வி நடிக்கும் 'காவியக் காதல்' பட டைட்டில் டீசர் வெளியீடு