அவர்களிடமிருந்து வன உயிரின பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக வன குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், கைது செய்யப்பட்ட நான்கு பேரும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி