இதனை பார்த்து தடுக்க முயன்ற டேவிட் மார்க்கின் தந்தையையும் அவர்கள் தாக்கினர். இது குறித்து டேவிட் மார்க் சாயிபாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், டேவிட் மார்க்கை தாக்கியது திருச்சி துறையூரை சேர்ந்த அரவிந்த்(22), திருநெல்வேலி மாவட்டம் முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்த இசக்கிராஜ்(21) ஆகிய இருவரை கைது செய்தனர்.
MBBS, BDS பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு