அப்போது தபால் தந்தி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஒன்றிய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதனால் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் முத்தரசன் மற்றும் ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன்(59), உட்பட கட்சியினர் மீது சட்ட விரோதமாக ஒன்று கூடி போராட்டம் செய்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து