மரணமடைந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், அவரது கைபகுதியில் ரஜினி என எழுதிய பச்சைக் குறி காணப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தடய அறிவியல் நிபுணர்களின் உதவியுடன் தடயங்களை சேகரித்த போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை ஈ. எஸ். ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக பொள்ளாச்சி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி.. அதிபர் டிரம்ப் இரங்கல்