சபரிவாசன் டிராக்டரை தோட்டத்தில் ஓட்டிக் கொண்டிருந்தபோது பக்கவாட்டில் அமர்ந்திருந்த ஹரிஸ் தவறி விழுந்துள்ளான். இதில் படுகாயமடைந்த ஹரிசை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சிறுவன் ஹரிஸ் உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
'கருப்பு' படம் ரூ.300 கோடி வசூல்: இசையமைப்பாளருக்கு கார் பரிசு