டவுன்ஹால் பகுதியில் உள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய் கிழமை மேயர் கல்பனா ஆனந்த் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களினால் நடைபெறாது என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி