2026-ல் இந்த ஏழரைசனி என்ன என்பதை காட்டும். கடந்த 24-ஆம் தேதி கூட பெரியார் திராவிட கழகத்தினர் நாமம் போட்டு ஒரு ஆர்ப்பாட்டம் செய்தனர். அதற்கு புகார் கொடுத்தும் சி.எஸ்.ஆர் காப்பி கூட கொடுக்கவில்லை. இந்து முன்னணி அலுவலகத்தின் மீது வெடிகுண்டு வீசியிருக்கிறார்கள். அதற்கும் புகார் கொடுத்திருக்கிறோம். அதன் மீதும் தற்போது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. துடியலூர் முத்துச்சாமி கவுண்டர் வீதியில் வெள்ளிக்கிழமை தோறும் பங்களாதேஷ் முஸ்லிம்கள் மற்றும் மற்ற முஸ்லிம்கள் சேர்ந்து தொழுகை நடத்துகிறார்கள். பல முறை இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்திருக்கிறோம், அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று கூறினார்.
பொள்ளாச்சி
கோவை: போத்தனூர் வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்!