இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசில் மங்கிலால் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் ஒருவரின் திருடும் காட்சி இருப்பதை கண்டறிந்தனர். சம்பவம் தொடர்பாக நேற்று வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர்.
துல்கர் சல்மானின் ‘ஆகாசம்லோ ஒக தாரா’: ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு!