இதில் அமைச்சர் மு. பெ. சாமிநாதன் கலந்துகொண்டு லண்டனைச் சேர்ந்த செல்லத்தம்பி சீரிக்கந்தராசாவிற்கு இலக்கண விருது, சிங்கப்பூரைச் சேர்ந்த பிச்சைமுனிகாடு இளங்கோவிற்கு இலக்கிய விருது, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தலைஞ்சன் முருகையாவிற்கு மொழியியல் விருது ஆகியவற்றை வழங்கினார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்