நேற்று முன்தினம் (ஜன.2), தான் தங்கியிருந்த அறையில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக குக்கர் வெடித்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உக்கடம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி மற்றும் நாகூர் தர்கா பயணத்தை ரத்து செய்த விஜய்