விபத்தில் இருவரும் காயமடைந்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டனர். சம்பவம் தொடர்பாக சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்