அப்போது ஒடிசாவை சேர்ந்த சுனந்தா சாகு என்ற பெண் தடை செய்யப்பட்ட 360 கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்ய வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சுனந்தா சாகுவை கைது செய்து, அவரிடமிருந்த 360 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் சுனந்தா சாகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பாஜகவின் பயங்கர பிளான்.. தமிழகத்திற்கு வரும் வட இந்திய தலைகள்