கேமராக்கள் இல்லாததால், அப்பகுதியில் சிலர் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் பக்தர்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே, பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உடனடியாக புதிய கண்காணிப்பு கேமராக்களை நிறுவ கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடகொரியாவின் புதிய போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை