இந்த சோதனையில், அவரிடம் 5. 500 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜமேஷ் (வயது 30) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து கஞ்சாவுடன், ஒரு கைப்பேசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஜமேஷ் மீது வழக்குப்பதிவு செய்த காட்டூர் காவல்துறையினர், அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?