இதனால் மன உளைச்சலில் இருந்த ரபினா ஸ்ரீ சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் அளவுக்கு அதிகமான மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஐடி வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டுநராக மாதம் ரூ.60,000 சம்பாதிக்கும் பெண்