இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டன. சில இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர். மேலும், பாலத்தில் தேங்கிய மழை நீரால் பாலமா அல்லது தொட்டிப்பாலமா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த மேம்பாலத்தில் மழை நீர் தேங்குவது புதிதல்ல. ஒவ்வொரு மழை பெய்யும் போதும் இதே நிலைதான் நீடிக்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி