மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் இணைந்து இந்த பூங்காவை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர். திறப்பு விழாவின்போது, அவர்கள் சிறப்புத் திறன் கொண்ட குழந்தைகளுடன் கலந்துரையாடி விளையாடி மகிழ்ந்தனர். கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகளின் இந்த மனிதாபிமான முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்