நீலகிரி மற்றும் கேரள மலைப்பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கான நீர்வரத்து 15,000 கனஅடியாக அதிகரித்து, நீர்மட்டம் 100 அடிக்கு நெருங்கியது. தற்போது 97.5 அடியில் பராமரிக்கப்படும் நிலையில், மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் காவல்துறை மற்றும் வருவாய்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தியுள்ளது. மக்கள் ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ, பரிசல் மூலம் கடக்கவோ கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விண்வெளியின் பிரம்மாண்டம்: சூரியனின் அளவு இவ்ளோ பெருசா?