இது தொடர்பான வழக்கு கோவை 1வது ஜூடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட திமுக நிர்வாகிகள் நீதிபதி தமிழினியன் முன்னிலையில் ஆஜரானார்கள். விசாரணை ஜூன் 16-க்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கில் வக்கீல்கள் பி.ஆர்.அருள்மொழி, சரவணன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
குதிரை பேரம் விவகாரம்.. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி