லாரியை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத் துறை சார்பில் மரக்கிளையை அகற்றி, போக்குவரத்தை சீர் செய்ய சிறிது மணி நேரம் எடுத்தது. கிளையில் மோதி கண்டைனர் லாரி சாலையின் நடுவில் நிற்பதால், லாரியின் பின்னால் நேரம் செல்லச் செல்ல வாகனங்கள் நகர முடியாமல் நின்றது. இதனால் அந்த பகுதியில் கடுமையாக போக்குவரத்து தடைபட்டு பரபரப்பு ஏற்பட்டது.
தொண்டாமுத்தூர்
கோவை: ஆசைவார்த்தை கூறி ரூ. 84 லட்சம் மோசடி – தம்பதி கைது