ஆத்திரமடைந்த ரகுபாண்டியன், சுரேஷ்குமாரை கண்ணாடி பாட்டிலால் குத்திக் கொலை செய்தார். பின்னர் மூவரும் உடலை எரித்து, புதைத்து மறைத்தனர். நேற்று குற்றவாளிகள் மூவரும் சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி