ஏர் இந்தியா சார்பாகவும், சென்னை-கோவை சேவை ஜூலை 1 முதல் நிறுத்தப்படவுள்ளது. இந்த திடீர் முடிவுகள், விமான பயணிகள் மற்றும் தொழில் துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. விமான சேவைகள் குறைவதால், கட்டணங்கள் பல மடங்கு உயரும் அபாயம் இருப்பதாக தொழில் துறையினர் எச்சரித்துள்ளனர். அதிக சேவைகள் வழங்கும் வகையில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
50 ஆண்டுகள் டைம் டிராவல் சேர்த்து போல் உள்ளது.. முதல்வர்