பின்னர் அவர் பிரபல நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்றதில் அவருக்கு முதலில் லாபம் கிடைத்தது. இதனை நம்பி அவர் சிறிது, சிறிதாக ரூ. 17 லட்சத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்தார். அதில் அவருக்கு லாபம் வந்தது போல் காட்டியுள்ளனர். ஆனால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியானது