பல்கலைக்கழக விதிகளை மீறியும் தமிழக கல்வி அமைச்சரை ஆலோசிக்காமலும் அவர் தன்னிச்சையாக உறுப்பினரை நியமித்ததை கண்டித்து போராட்டம் என்றும் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொள்ளாமல் ஆர்எஸ்எஸ் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதை கண்டித்தும் மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்