இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பூஜாஸ்ரீ தனது கணவர் சரவணக்குமார் மற்றும் அவரது பெற்றோர் கல்யாணசுந்தரம் (60), கல்பனா (48) ஆகியோரிடம் கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த சரவணக்குமார் மற்றும் அவரது பெற்றோர், பூஜாஸ்ரீயை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். பலத்த காயம் அடைந்த பூஜாஸ்ரீ கிழக்கு மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணக்குமார் மற்றும் அவரது பெற்றோர் கல்யாணசுந்தரம், கல்பனா ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைந்தனர்.
2006 எம்எல்ஏ முதல் 2026 அமைச்சர் வரை.. புஸ்ஸி ஆனந்தின் வளர்ச்சி