வன தியாகிகள் தினம் - அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பு!

வன தியாகிகள் தினம் (செப்டம்பர் 11) இன்று கடைபிடிக்கப்படுகிறது. வன தியாகிகள் தினம் கோவை வனக்கல்லூரி வளாக நினைவிடத்தில் கடைபிடிக்கப்படும் நிலையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வனக்கல்லூரி வளாகத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்ட வனதுறை அதிகாரிகள் மலர் வளையும் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்கள், ஊருக்குள் யானை அடிக்கடி புகுவது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் பதில் அளித்தார்.