அப்போது வீட்டுக்குள் உடைமைகள் சிதறி கிடந்தன. அலமாரியில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகையை காணவில்லை. மர்ம நபர் திருடி சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மரகதம் இது குறித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடனை தேடி வருகின்றனர்
தோல்விக்கு பவர்பிளேயும், பந்துவீச்சுமே காரணம் - ஹர்திக் பாண்ட்யா