தீயணைப்புத் துறை அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள் குறித்தும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரர்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் தீயணைப்புத் துறை அதிகாரிகளிடம் தேவைகளையும் கேட்டறிந்தார். பின்னர் தீயணைப்பு உபகரணங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
தேமுதிகவை கூட்டணியில் சேர்க்காததால் அதிமுக ICU-வுக்கு சென்று விட்டது - பிரேமலதா