நீர்வரத்து, வெளியேற்றம், மற்றும் சுரங்கப்பாதை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்த ஆணையர், நடைபெறும் புனரமைப்புப் பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கினார். நீர் கசிவு தடுப்பு தொடர்பாக கேரளா, தமிழ்நாடு நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடைபெற்றது. உதவி ஆட்சியர் பிரசாந்த், பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி.. அதிபர் டிரம்ப் இரங்கல்