தொடர்ந்து வீரர்களின் யோகா மற்றும் மல்லர்கம்பம் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பயிற்சி முடித்த சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜம்மு காஷ்மீர், சத்தீஸ்கர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பணியமர்த்தப்படவுள்ளனர். விழாவில் உயர் அதிகாரிகள், வீரர்களின் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தனது சிலையை திறந்து வைத்தார் கால்பந்து வீரர் மெஸ்ஸி