உடனடியாக அவரை மீட்டு பொள்ளாச்சி சுகம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுநர் தலைமறைவாகிவிட்டார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிணத்துக்கடவு
கோவை: ஸ்டாலின் ஒரு கல்ப்ரிட் - டெல்லி முதல்வர் ஆவேசம்!