300க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், வடவள்ளியைச் சேர்ந்த மோகன் கிருஷ்ணன் (27), கேரளாவைச் சேர்ந்த பிரவீன் (42), மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சையுபுதீன் (42), வடவள்ளியைச் சேர்ந்த தினேஷ், தேவிகா ஆகிய 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 40 பவுன் நகை, பணம் மற்றும் திருட்டிற்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவை நேற்று (டிசம்பர் 31) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் மோகன் கிருஷ்ணன் மற்றும் பிரவீன் மீது கர்நாடகா, கன்னியாகுமரி மற்றும் கேரளா காவல் நிலையங்களில் ஏற்கனவே 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பரிசு ரூ.3000 ரொக்கம்.. டோக்கன் குறித்து முக்கிய அப்டேட்